முத்துப்பேட்டை SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இன்ஷா அல்லாஹ் நாள்:13.12.2013 அன்று மாலை 4.30 மணியளவில் பேரூராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மூன்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம்:

1)பேட்டை சாலையே சரி செய்ய வலியுருத்தி பேரூராட்சியின் நிர்வாக சீர்க்கேட்டை கண்டித்தும்
2)அரசு மருத்துவணையில் 24 மணி நேரமும் டாக்டர் நியமிக்க கோரியும்
3)ஆசாத்நகர் Transform இடமாற்றம் செய்ய EBயை வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம்
தலைமை:
சேக் முகைதீன் ,நகர தலைவர் SDPI
கண்டன உரை:
A.அபு பக்கர் சித்திக் ,மாவட்ட தலைவர் PFI
நாகை தாஜ், நாகை மாவட்ட தலைவர் SDPI
நன்றியுரை:
S.தீன் முகம்மது நகர செயலாளர் SDPI


No comments:
Post a Comment