MUTHUPETTAI PEOPLE
Friday, 30 September 2022
Friday, 28 February 2014
முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவில் 712வது பெரிய கந்தூரி விழா
ஜாம்புவானோடை தர்காவின் 712வது பெரிய கந்தூரி விழா வரும் 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்கா உலக புகழ் பெற்றதாகும்.தர்காவின் பெரிய கந்தூரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொள்வார்கள்.Sunday, 16 February 2014
Wednesday, 5 February 2014
முத்துப்பேட்டை பகுதியில் ஸ்டாம்ப் தட்டுப்பாட்டால் தபால் அனுப்பும் பணி பாதித்துள்ளது.
சவுதியில் வேலை செய்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து 1.75 கோடி அபகரிப்பு

சவுதி அரேபியாவில் வேலை செய்த 51 வயது பெண்ணை, 38 வயது வங்கி மேலாளர் 3 வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார். தனது 1 கோடியே 75 லட்சத்தை பறித்து கொண்டு பிரிந்து சென்றுவிட்டதாக அந்த பெண் புகார் செய்ததையடுத்து வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் வெளி நாட்டில் அல்ல, அண்ணா நகரில்தான் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:
Saturday, 1 February 2014
சென்னையில் ஹெச் .ராஜா கொடும்பாவி கொளுத்திய SDPI -கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டம் !!
கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினரையும், சமூக தலைவர்களையும் அவதூறாக விமர்சித்து தமிழகத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், பேசிவரும் பாஜகவின் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக இன்று (31-01-2014) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Thursday, 30 January 2014
மானிய விலையில் 12 எரிவாயு சிலிண்டர்கள் : ஆதார் எண் தேவையில்லை!
முத்துப்பேட்டையில் பரபரப்பு. கவுன்சிலர் நாசர் ‘ பிச்சை ‘ எடுத்தார்.
Tuesday, 28 January 2014
Sunday, 26 January 2014
Saturday, 25 January 2014
2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற சென்றவர் மாட்டிக்கொண்ட பரிதாபம்
சென்னை: புது ரூபாய் நோட்டுகளை மாற்றும்போதுதான் கடைக்காரர்களின் சந்தேகப் பார்வை நம் மீது பட்டு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்றால்… 2005க்கு முன்பாக அச்சிடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்ற முயன்றவருக்கு ஏற்பட்ட போலீஸ் அனுபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ள நோட்டு புழக்கம், கருப்பு பணப் பதுக்கலை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி அதிரடி திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 2005ம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. வரும் மார்ச் 31க்கு பிறகு 2005ம் ஆண்டுக்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தது. ஏப்ரல் 1 முதல் மூன்று மாதங்களுக்குள் வங்கிக்கு சென்று இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.Friday, 24 January 2014
முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன.
Subscribe to:
Comments (Atom)








