கன மழை காரணத்தால் முத்துப்பேட்டையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை ! !
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ! !
முத்துப்பேட்டையில் நேற்று இரவு 8மணி முதல் விடாத மழை இன்று திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணத்தால் இன்று பள்ளிகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைஅதை போல் நாகை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் கன மழை காரணத்தால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
No comments:
Post a Comment